முதன்முறையாக அலுமினியத்தால் உருவாக்கப்படும் 100 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை முடிவெடுத்துள்ளது.
30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பி...
பனிமூட்டத்தால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க பனி காலத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கிலோமீட்டராக அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nb...
சென்னை - மைசூரு இடையே நவம்பர் 10ஆம் தேதியன்று 5ஆவது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 18...
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்திய...
புதிய ரயில்வே அட்டவணைப்படி 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகபடுத்தபட்டுள்ளதாகவும், அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
2022 - 2023 -ஆம்...
பி.என்.ஆர். ஸ்டேட்டஸ், வர இருக்கும் ரயில் நிலையம், ரயில்வே தொடர்பான பிற தகவல்களை பயணிகளின் வாட்ஸ் அப்பிலேயே கண்காணிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்காக +91 98811 93322 என்ற வா...
ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு, வழித்தடம் ...