கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரி, பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மீது மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இ...
முகநூலில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து சண்டையிட்ட பெண் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு உதவியதாக கணவரும் இடமாற்றம் செய...
45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர், திருச்சி மாநகர காவல் ஆணையர...
சென்னையை அடுத்த பூந்தமல்லியில், நள்ளிரவில் சாலையில் பரிதவித்தபடி நின்ற குழந்தையை, மருத்துவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மருத்துவரான நந்தகுமார், பூந்தமல்லி வழியாக காரில் சென்றபோது, 2 வ...
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், இந்திய கடற்படையில் இன்று இணைக்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆயிரத்து 392 கோடி ரூபாய் ...
குஜராத் கலவரத்தில் அப்பாவி மக்களை தவறாக சிக்கவைத்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் போது அப்பாவி மக்கள் பலர் சிக...
44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வெளியிடப்பட்ட அறிவிப்பில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ...