கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆர்.வி.எஸ் கல்லூரி கேண்டீனில் கோழிக்கறி கேட்ட மாணவர்களை தாக்கியதாக, வடமாநில ஊழியர்களை டிராக்டருடன் வைத்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவத்தால் கல்லூரி வளாகம...
தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்களை மின்சாரம் தாக்கியது.
கும்கும்குமாரி, ஊர்மிளா, பூனம் ஆகிய பெண்கள் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள...
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை, மாணவிகள் அடித்து உதைத்து, விடுதியிலேயே கட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீரங்கபட்டனா அருகே கட்டேரி கிராம...
தஞ்சையில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சையில் உள்ள அவர் லேடி நர்சிங்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
...
குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் கைது..!
திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருமுருகன்பூண்டியில் இயங்கி வந்த ஸ்ரீ விவேகான...
ஆந்திராவில் கல்லூரி விடுதியில் சக மாணவனை கடுமையாக தாக்கிய விவகாரத்தில் இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு கோதாவரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர...
கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பல்கலைக்கழகத்தில் உள்ள 8க்கும் மேற்பட்ட விடுதிகளில் ...