சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்க்கும் ஆவலில் வந்த இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். 16 வயது சிறுமியை பெரிய பெண் என்று திருமணம் செய்து ...
டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் 300 ரூபாய்க்கு உட்பட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் இலவசமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை ,அல்ட்ரா சவுண்ட், ...
சென்னை கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அது முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சைதாப...
உடல் எடையை குறைக்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறானதால் கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்னா ராஜ் எதிர்பாராத மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
22 வயதான சேத்னா ரா...
ஈராக்கில் கடந்த சில நாட்களில் 8வது முறையாக வீசும் புழுதிப் புயலால் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் பாக்தாத் உள்பட பல்வே...
தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 55 ஆம் ஆண்டு கம்பன் விழாவை தொடங்கி வைத்துப் பேசிய அவர், ஜிப்ம...
நாகை மாவட்டம் வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக விவசாயி ஒருவர், தனது பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார்.
வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற விவசாயிக்க...