சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன், பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்களுக்கு தொலைக்காட்சி மூலம் குழந்தையைக் காண்பிக்கும் நடைமுறை வரவேற்பை பெற்றுள்ளது.
பிரச...
மத்திய உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின.
இதில் மருத்துவமனை கட்டிடம் தீப்பற்றியதோடு, சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இடுபாடுகளில் சிக்கி ...
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தபோது பால்கனியில் இருந்து தவறிவிழுந்து பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜீவா நகரை சேர்ந்த தே...
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே, துக்க நிகழ்ச்சியின் போது, இரு கிராமத்தினரிடையே கடும் மோதல் வெடித்தது. புதுகோட்டை பகுதியை சேர்ந்த எமநாயகம் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில...
செங்கல்பட்டு அருகே மித மிஞ்சிய மது போதையில் காவல் நிலையத்திற்கே சென்று காவல்துறை ஆய்வாளரின் முன் சக காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி அலப்பறை செய்த குடிமகன் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு கண்பார்வை, சிறுநீரகம், கல்லீரல் பாதிக்...
மத்தியப்பிரதேசத்தின் ஷதோலில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால், உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற...