ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு
துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு
புவனேஸ்வர் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்ற...
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிளேடால் அறுத்துக் கொண்டு வந்த கஞ்சா போதை ஆசாமிக்கு பயந்து மருத்துவமனை கேட்டு இழுத்துப் பூட்டப்பட்டது. ஆம்புலன்ஸை வழி மறித்து ரகளை செய்தவரை பத்திரமாக வ...
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
6 லட்சம் சதுர அடியில் 230 கோடி ரூபாய் செலவில், 7 தள...
ஆப்கானிஸ்தானில் பெண் நோயாளியை ஆண் மருத்துவர் பரிசோதிக்கக் கூடாது என்று தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.
சிகிச்சை கிடைக்காமல் போனால் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஆப்கான் பெண்கள் கவலைப்...
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 2 பேரின் உயிரை காப்பற்றிய நிலையில், அக்குழந்தை தமிழகத்தின் இளம் உறுப்பு கொடையாளி...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுவன் உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுக்கரையை சேர்ந்த சேகர் என்பவரின் 8 வயது ம...
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் க...