திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் பைக்கில் டிரிபிள்ஸ் சென்ற மாணவன் அரசு பேருந்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.
12-ம் வகுப்பு படித்துவந்த பிரவீன், தனது பிறந்த...
பெங்களூருவில், மழை பெய்துகொண்டிருந்தபோது, மேம்பாலத்தில் வேகமாகச் சென்ற அரசு பேருந்து ஸ்கிட் ஆனதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராம் நகரில் உள்ள அந்த மேம்பாலம் வழியாக அதற்கு முன் கேரட் மூட்டைகளை ஏ...
சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே இரும்பு பெயர் பலகை கம்பத்தின் மீது மாநகர பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று அதிவே...
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய 7 பக...
மயிலாடுதுறையில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில், தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உறவினர்கள் கண் எதிரே உயிரிழந்தனர் உயிரிழந்தனர்.
குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற குமர...
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி...
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, காவலர் ஒருவர் தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக எழச் செய்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தி...