இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.
இலங்கை வெளியுறவுத் து...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான சட்ட திருத்தத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும்...
இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இலங்கை மக்கள் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமராக மகிந்த பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 28 ...
இலங்கையில் இதுவரை அமலில் இருந்த பொதுமுடக்கம் முற்றிலும் நீக்கப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட...
இலங்கையின் அந்நியச் செலாவணித் தேவைக்காகக் கூடுதலாக 110 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்...
இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைநகர் கொழும்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட, கோத்தப...
இலங்கையின் 72வது சுதந்திர தினவிழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாதது அங்குள்ள தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட மத நல்லிணக்கத...