இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோட்டபய ராஜபக்சேவை வெளியேறக்கோரி, எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பியதால் அவர் அவையிலிருந்து வெளியேறினார்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அடுத்தாண்டு...
இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இலங்கையில் அதிபருக்கு வானளாவிய...
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தியும் அரசியலமைப்பை மாற்றக்கோரியும் தலைநகர் கொழும்புவில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள நிரந்தர போராட்ட தளத்திற்கு வந...
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் சார்பில் 25 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரணம் நிதிக்கு வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க...
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, ஓரிரு நாட்களில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான சூழலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில்...
இலங்கையில் வரும் வாரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.அதிபரை ரணில் சந்தித்துப் பேசியிருப்பதால் அவர் பிரதமராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில...
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டி அதிபர் கோத்தபய உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில...