சென்னை எம்.கே.பி. நகரில் உரிய ஆவணங்களின்றி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகையை இடுப்பில் கட்டி வந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
எம்.கே.பி. நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட...
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளியான KT Ramees கொச்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்த...
தங்கக்கடத்தலில் ஈடுபட்ட வடசென்னையை சேர்ந்த குருவி ஒருவரை கடத்தி சித்திரவதை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைதுசெய்தனர்.
வடசென்னையை சேர்ந்த ரசூல் என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி 2 கோடி ரூபாய் ம...
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, தொடர் சோதனை நடத்தப்பட்டது.
இத...
துபாயில் இருந்து சென்னை வந்த இரு விமானங்களில் 95 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கால்களில் அணியும் ஷூக்கள்,லேப்டாப் சார்ஜர் பின்களில் கடத்தி வந்த 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
துபாயிலிர...
திருச்சி விமான நிலையத்தில் பவுடர் வடிவத்திலான 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்துவதற்கு துணை போனதாக விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்...
கேரள முதல்வர் பினராயி விஜயன் சார்பில் சமரச பேச்சு நடத்திய ஷாஜ் கிரண், 'தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் மகளை சம்பந்தப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஸ்வப்...