கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடிவேரி அணை வழியாக சுமார் 2000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
...
கோபிச்செட்டிப்பாளையம் அருகே, புரோக்கர் கமிஷனுக்காக 35 வயது இளைஞரை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட பெண், வாட்ஸ் அப் குறுந்தகவலால் கையும் களவுமாக சிக்கி உள்ளார்.
தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற பெண் என்ற...
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அரசுமருத்துவமனையின் தலைமை மருத்துவர் தன் மகனை மருத்துவம் பார்க்க சொல்லி விட்டு செவிலியர்களுடன் நீச்சல்குளத்தில் கும்மாளமிட்ட சம்பவம் புகாருக்குள்ளான நிலையில், மருத்துவர் ம...
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் கொரோனா நிவாரண நிதி வந்துள்ளதாகக் கூறி, இரண்டு மூதாட்டிகளை ஏமாற்றி நூதன முறையில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர...
கோபிச்செட்டிபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை தூக்கமாத்திரை கொடுத்து தூங்கவைத்து கூட்டாளிகளை அழைத்து வந்து கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். புரோட்டாவால...