சென்னையில் செல்போன் செயலி மூலம் நூதன முறையில் 56 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார், காவல் ஆணையர் அலுவலகத்தி...
சென்னையில் 200கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 15கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிரபல மோசடி மன்னன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லயன் முத்...
அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
செ...
மதுபானக் கடை உரிமம் தொடர்பான குற்றச்சாட்டில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் மணீஷ் ...
பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி புகாரில் சிக்கிய ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின் மேலும் 2 இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
136 இயக்குனர்களில் ஏற்கனவே மூன்று இயக்குனர்க...
சென்னையில் போலி க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஓட்டி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, க்யூ ஆர் கோடு ஸ்டிக்கரை பறிமுதல் செய்தனர்.
துரைப்பாக்கம் அ...
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலி நகைகளை வைத்து 69 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தனியார் நகை கடன் வங்கி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேருந்துநிலையம் அருகே செயல்பட்டு வரும் ...