முழுக்க மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் பயணிகள் படகு ஸ்வீடனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பயணிகள் பறக்கும் படகு வணிக உற்பத்திக்குள் அடியெடுத்து வைத்து இருப்...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்தது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தோட்டத்தில் இருந்த மரத்தை உடைத்து சாப்ப...
10 அல்லது அதற்கு குறைவான வீடுகள் உள்ள லிஃப்ட் வசதி இல்லாத சிறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொதுப்பயன்பாட்டிற்கான மின்சாரத்துக்கு புதிய கட்டண சலுகை முறை அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின்...
தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 10 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், காற்றாலை உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்ம...
மின்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
430 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட...
தமிழ்நாடு மின் வாரியத்தின் கேங்மேன் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரத்து 336 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியு...
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் உயரழுத்த மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றாமலேயே, அதனை சுற்றி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
அங்கு சாலையின் இரு பக்க...