தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை காங்கிரஸ், பாஜக, பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளிடையே மும...
ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள், வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப...
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாயத்து அளவில் பணியாளர்களைத் தேர்வு செய்ய புதுத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
500 ரூபாய்க்கு மானிய ...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உருவாகும் கூட்டணி பாண்டிச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
...
நெல் கொள்முதலுக்கு ஆதார விலையாக 3100 ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய பிரதேச தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.ந...
சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணி...
விடிந்ததும் தேர்தல் நடக்க உள்ள சட்டீஸ்கரில் வாக்குச் சாவடிக்கு மின்னணு எந்திரங்களை கொண்டு சென்ற வாகனத்தை குறி வைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.
நக்சல் ஆதிக்கம் நிறைந்த கான்கேர் மாவட்டத்தி...