உழவுத்துறை மேம்பட வணிகர்கள் உறுதுணையாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் அச்சுறுத்தலின்றி தொழில் செய்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த ஈஞ்சம...
தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையே காரணம் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மின்வெட்டைக்கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து...
சட்டப்பேரவையில் விவாதிக்க நிபந்தனைகள் விதிக்க முடியாது என தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது அரசா அல்லது தன்னாட்சி அமைப்பா? என கேள்வி எழுப்பினார்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்...
தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் டெல்லிக்குச் சென்று பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கட்டுமானத் தொழிலாளர்...
தேர்தல் அறிக்கையில் அறிவித்த 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு ...
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில...
ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக அரசு என்றும் எனவே அங்கு முதல் மேயராக அதிமுகவைச் சேர்ந்தவர் வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்க...