கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, வேறு ஒருநாளில்,மறுதேர்வினை நடத்திடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
டிஎ...
எழுதாத பேனாவை 81 கோடி செலவில் கடலில் வைக்காமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைத்துவிட்டு, மீதமுள்ள 79 கோடிக்கு மாணவர்களுக்கு பேனா வழங்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழன...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்பதை, எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார் என, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்...
ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ர...
அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ...
இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பயிர் காப்பீட்டிற்கான கடைசி நாள் நவம்பர் 15 ந்தேதி எ...
நாளை அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்
நாளை காலை 10 மணிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்
...