தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, காஞ்சி மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகனும், செங்கல்பட்டு ஆட்சியர...
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
பாஞ்சாலங்குறிச்சியில் வருகிற 12,13 ஆம் தேதிகளில் நடைபெற உள...
கள்ளக்குறிச்சி அருகே சொந்த வீடு இல்லாமல், நோய்வாய்ப்பட்ட 2 குழந்தைகளுடன் தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியர் உத்தரவிட்டும், கிராம மக்கள் அதை தடுப்பதாக கூறி அந்த பெண...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைக்கான இடத்தினை அளவீடு செய்து தரக்கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தூக்கு கயிறுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒரு துணைத் தலைவரின் அதிகாரங்களை நிறுத்தி வைத்து மாவட்ட ...
திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை வெளியே நிற்க வைத்துவிட்டு, கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடத்தினார்.&...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஆட்சியரிடம், பெண் ஒருவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையெனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய வீடியோ இண...