புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவ...
கோயம்புத்தூரில், மாற்றுத்திறனாளி மகனுடன் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்த பெண்ணிற்கு, மனு அளித்த இருபத்து நான்கு மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் வழ...
கரூர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை மேற்கோள்காட்டி ஆட்சியர் பிரபுசங்கர் உரையாற்றினார்.
தாளப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் 'பொன்னியின் செ...
மழை காரணமாக, பள்ளி- கல்லூரிகளுக்கு விடுப்பு வேண்டி, மாணவர்கள் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"ஒருநாள் லீவு குடு...
பெண் அதிகாரியை திட்டிய விவகாரத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நடத்திய கூட்டத்திற்கு காலதாமதம...
வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
திருச்சி, வடக்கு சித்தாம்பூர் பகுதியை சேர்ந்த சின்னமுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு சவுதிக்கு வெல்ட...
கள்ளக்குறிச்சி கலவரத்தை பயன்படுத்தி, போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்த 3 பேர் மற்றும் மாடு களவாடியதாக கைது செய்யப்பட்ட பூவரசன் ஆகியோர் மீது வீடியோ ஆதாரத்துடன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்...