853
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் விண...

4278
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துரைப்பேட்டை வளாகத்தில் சாயக்கழிவு நீரை நிலத்தடியில் வெளியேற்றிய நான்கு ஆலைகளின் மின்இணைப்பை துண்டித்து சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம் ப...

671
கப்பலில் வேலைக்குச் சென்று காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரை மீட்டுத்தரக் கோரி அவரது உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த...

1800
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காய்ந்துபோன கரும்புகளுடன் வந்த விவசாயி ஒருவர், தங்கள் பகுதியில் மின்மாற்றி பழுதாகி ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் சரி செய்யாததால் மொத்த கரும்புகளும் கருகிவிட்ட...

2130
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் வழங்குவதற்காக வந்த போது அறுவை சிகிச்சை செய்த கையில் போலீசார் தாக்கியதாகக் கூறி பெண் ஒருவர் கதறி அழுதார். பழனி பழைய ஆயக்குடியில் உள்ள தங்கள் வீட்டின்...

1357
வேலூர் மாவட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரிடம், திடீரென எழுந்து தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லையென பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தெள்ளையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ம...

1324
கள்ளக்குறிச்சியில் பள்ளி செல்வதற்கான வாகன உதவி கேட்டு மனுவோடு வந்த மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சிறுவன் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு அழுத நிலையில், மாவட்ட ஆட்சியர் அவரை சமாதானம் செய்து ...



BIG STORY