திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 11-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
சவேரியார் பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ...
திண்டுக்கல் அருகே வீட்டில் மான் கொம்புகள், தோல், நரிப்பற்களை வைத்திருந்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவலின் பேரில், ரெட்டிய பட்டியில் வீடுகளை சோதனையிட்ட வனத்துறை அதிகாரிகள் ஒரு வீட்டில் மா...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன் விற்ற பிரச்சினையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 5பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி பகுதியை...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. தொடர்ந்து பெய்த மழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் இந்த சந்...
வழி கேட்பது போல் குழந்தையுடன் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷம்.. ஓட்டுநரை நையப்புடைத்த பொதுமக்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேருந்து நிறுத்தத்தில் குழந்தையுடன் தனியாக நின்ற பெண்ணிடம் வழி கேட்பது போல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சரக்கு வாகன ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோப்பம்...
பழனி அருகே மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த காரில் பயணித்தவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
பழனி தாராபுரம் சாலை வழியாக சென்ற ஹோண்டா சிட்டி கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், வெங்காயங்களை பொதுமக்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் எனக்கூறி விவசாயி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பழனி சுற்றுவட்டார...