கோயில் திருவிழாவில் குடிபோதையில் கவுன்சிலரின் கணவரை தாக்கிய நபரை போலீசார் முன்னிலையில் கிராம மக்கள் தாக்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள பவளக்கொடி அம்மன் கோயில் திருவ...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஒட்டன்சத்திரம் சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய நண்பர் சேகர...
கொடைரோடு அருகே மாற்றுத் திறளாளி இளைஞரை தாக்கிய உறவுக்கார பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை , கொடைரோடு அருகே மாவூத்தன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா, இவர...
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த மாற்றுத்திறனாளியை சொத்துக்காக வீட்டுக்கு அழைத்து வந்த உறவுக்காரப் பெண், அவரை கொடூரமாக அடித்துக் கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி...
சீ..ப்போ.. எழுந்திரிம்மா.. கையை பிடித்து தள்ளிய எஸ்.பி.ஆபீஸ் போலீசார்..! நல்லா இருக்கு உங்க வரவேற்பு
சிறுமியை தாக்கிய புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி , திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்த பெண்களையும் இளைஞர்களையும் அங்கிருந்த போலீசார் க...
தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ள நிலையில், அவர் படித்தது வணிகவியல் குரூப் என்பது தெரியாமல் ...
பழனியில், புதிதாக திறக்கப்பட்ட பேக்கரிக்குள் புகுந்து பணம் கேட்டு தகராறு செய்ததாக போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த அம்சா என்பவர் நடத்தி வரும் பேக்கரி 3 நாட்களுக்கு முன்ப...