இணையவழி குற்றங்களை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இணையவழி குற்றங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ...
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ஆபாச வீடியோக்களை 24 மணி நேரத்தில் அகற்றி விடலாம் என்பதால் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வருமாறு கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசா...
ராமநாதபுரம் மாவட்டத்தில் விபரீத செயலி ஒன்றின் மூலம் 10க்கும் மேற்பட்ட பெண்களின் எண்களை சேகரித்து, அவர்களின் தோழிகளிடம் வாட்ஸ் அப் மூலம் பெண் போல சாட்டிங் செய்து அந்தரங்க தகவல்களை பெற்று பணம் கேட்டு...
நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மாற்றி, மாற்றி பேசுவதாக கூறியுள்ள சைபர் கிரைம் போலீசார், அவரை காவலில் எடுத்து, மனநல ஆலோசகர் முன்னிலையில் விசாரித்து வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர்....
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தால் எண்ணற்ற மாற்றங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மளிகை கடையில் தொடங்கி மால் வரை டிஜிட்டல் பயன்பப...
உலகம் முழுவதும், சைபர்கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்களால் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் 600 பில்லியன் டாலர்களாக இருந்த ...