உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலால் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 20 கோடி மில்லியன் மக்கள் கவறுமைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் வளர்ச்சி அமைப்பு (United Nations Develop...
கோவிட் 19 க்குப் பிறகான காலம் என்பது மறுபடியும் கற்பதற்கும் மறுபடியும் சிந்திப்பதற்கும் மறுபடியும் புதிய கண்டுபிடிப்புகளுக்குமான காலமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தகவல் தொழ...
கொரோனோ தொற்று நோய்க்கான மருந்து விரைவில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அப்படி தடுப்பு மருந்து வந்துவிட்டால், இவ்வளவு பெரிய மக்கள் தொகையில் நோய் தடுப்பு மருந்த...
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 38,310ஆக குறைந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பும், பலியும் கடந்த சில நாள்களாக குறைவாக பதிவாகி வருகின்றன.
அதன்படி நேற...
"பிப்ரவரி மாதத்திற்குள் 50 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிப்பு" - மத்திய ஆய்வுக்குழு உறுப்பினர் தகவல்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் ஆய்வுக் குழு உறுப்பினரான மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுத...
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பெருந்தொற்றுக்கு 253 பேர் பலியான நிலையில், அந்நாட்டின், மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஈரான் நாட்டில், அண்மை நாட்களாக, வகைதொகையின்றி, கொரோனா...
சீனாவின் கிங்டாவோ நகரில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 5 நாட்களுக்குள் அந்த நகரத்தில் உள்ள சுமார் 94 லட்சம் பேருக்கும் பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில், மற்ற ...