சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 35 நாட்களில் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த மாதம் 8-ம் தேதியில் இருந்து ஜனவரி 12-ம் தே...
கோவிட் பற்றிய அதிக தரவுகள் இப்போது எளிதாகக் கிடைக்கப்பெறும் வேளையில், நோயினால் ஏற்படும் இறப்புகளை சீனா மிகவும் குறைவாகப் பகிர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனா ஒரு நாளை...
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்பயணம் தொடங்கும் 2 நாட்கள் முன...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்...
மும்பை, புனே, நாக்பூர், ஷீரடி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிக்க நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் சீனாவில் பரவிய கோவிட் பாதிப்பு காரணமாக இந்த...
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சிகிச்சை மையங்களில், நோயாளிகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளை சீன...
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சீனாவின் ஷியான் நகரில் புதிதாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷியான் நகரில் பொழுதுப...