இந்தியக் கடற்படைக்கு 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 26 ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கவுன்சில் ...
ஆந்திரா அருகே நடுக்கடலில் தத்தளித்த 34 மீனவர்களை இந்தியக் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கடந்த 24ஆம் தேதி அவர்கள் மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபோது பலத்த காற்று வீசியதால் விசைப்பட...
அமெரிக்காவில் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டு கடலோர காவல்படை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தது.
கடலோர காவல்படை படகில் சென்ற வீரர...
அமெரிக்காவின் ஆரிகான் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் விள...
கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர்.
ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், சிறார்கள் உட்பட 138 பேர் மூன்று ...
இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப...
தெற்கு இத்தாலி கடற்பகுதியில் படகு பழுதாகி ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலி கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆ...