புதுச்சேரியில், இறந்து போனவரின் உடலை வாசலில் வைத்து விட்டு, மருத்துவமனையைப் பூட்டிச் சென்ற ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
54 வயதான ஆறுமுகம் கடும் மூச்சுத் திணறலுடன் திருச்சிற்றம்பலம் ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு மினி கிளினிக் திறப்பு விழாவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பலூன்களை உடைத்து மகிழ்ச்சியடைந்தார்.
சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட சுக்கிரவார்பட்டி, வேண்டுராயபு...
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்ட சாதிப்பெயரைச் சொல்லி அவர்களின் புத்தியைப் போல எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தொட...
தமிழ்நாடு மின்சார வாரியம், ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்களை சந்திப்பதில் யார் முன்னோடி? என எதிர்க்கட்சித் தலைவருக்கு, முதலமைச்சர்...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தமிழகம் முழுதும் இர...
டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் செயல்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இரண்டு நாட்களே உள்ள நிலையில...
தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தபின் செய்...