மும்பையில் அம்மை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கு அம்மை நோய் பரவி வருகிறது.
மகராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் தொற்று எண்ணிக்கை 1, 162 ஆக உள்ளது. இதில் மும்பையில் மட்டும...
பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து, கேரளாவின் கோட்டயத்தில், சுமார் ஆறாயிரம் வாத்துகள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டன.
பறவைக்காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வெச்...
சிக்கன் டிக்கா மசாலாவை அறிமுகப்படுத்திய சமையற்கலை நிபுணர் அகமது அஸ்லாம் அலி, தனது 77வது வயதில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மா...
ஈரோடு மாவட்டம் கை காட்டி வலசு பகுதியில், வைக்கோல் போருக்குள் நுழைந்து கோழியை கடிக்க முயன்ற 10 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
செந்தமிழ் ...
கர்நாடகாவில், வயலில் இருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. ஷிமோகா மாவட்டம் குஞ்சேனஹள்ளி பகுதியில், அதிகளவில் கோழிகள் காணாமல் போன நிலையில், விவசாயி ஒருவரின் மக்காசோள வயல...
கடற்கரையோரம் கடல்நீரில் கோழி ஒன்று நீந்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்த வீடியோ காட்சியில், கோழி அருகே ஒருவர் நின்றிருக்க அவர் கையில் முதலில் அது கொத்திய காட்சி உள்ளது.
இதையடுத்து த...
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் KFC உணவகத்தில் வேக வைக்காத சிக்கன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேகர் என்பவர் ஸ்விக்கி மூலம் KFC ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்து வாங்கியு...