தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிபொருட்கள் விலையைக் குறைக்க வேண்ட...
தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இ...
2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சுகாதார அமைச்சக ...
வருவாய் கட்டண வசதிகள், ஓய்வூதியம், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்ற அரசு தொடர்பான வங்கி பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகள் கையாள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையளர்களுக்கான...
வாட்சப் செயலி போன்று தகவல்களை அனுப்ப 2 செயலிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியுரிமை கொள்கை மாற்றம், பேஸ்புக்கிற்கு தரவுகள் பகிரப்படும் என்று ...
இந்தியாவின் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத...
மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி 250 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் போல...