நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக கொலிஜீயம் அளிக்கும் பரிந்துரை...
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கவும், பிற்படுத்தப்பட்டோர் நலனிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், மத்திய அரசு செயலாற்றி வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பில்...
கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க 5 துறைகளை உள்ளடக்கிய பன்முகக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
முறையான சரக்குகள் என்ற பெயரில் துறைமுகங்கள் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது சமீபத...
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பாஸ்டேக் மூலம் வாகனங்களிடம் நடத்தப்பட்ட வசூல் 46 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு வசூலா...
பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில மற்றும் மத்திய அரசுகள் அங்கீகரித்த குறைந்தது 20 வெவ்வேறு ஐடிகள் உள்ளன.
இத...
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் பிப்ரவரி முதல் வாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தலைமை நீதி...
நடப்பாண்டு பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மின்னணு, பிளாஸ்டிக் உள்ளிட்ட 35 பொருட்களின் விலை கணிசமாக உயரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் இறக்க...