பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் கலந்த...
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு மாநிலத்தில் போதுமான தகுதியான நபர்கள் கிடைக்காதபோது, பிற மாநிலத்தைச் சேர்ந்த நபர்களைக் கொண்டுதான் பணியிடங்களை நிரப்ப முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் த...
மத்திய அரசின் அயோத்யா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்காக பேசுக...
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளையும் மேட்டூர் அணையையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விழு...
பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ என்ற சுகாதாரத் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
இத்திட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ கடந்த 13ந் தேதி காணொலி வாயிலாகத...
பண்டிகைக் காலங்கள் நெருங்கும் நிலையில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க மேலும் கோதுமை மூட்டைகளை அரசுக் கிடங்கில் இருந்து வெளிச்சந்தைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய...
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.எதற்காக இந்த சிறப்புக்கூட்டம் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி மர்மம் நீடித்து வந்த நிலையில் சிறப்புக் கூட்டத்...