தனக்கு சொந்தமான இடம் என்று கூறி மயானத்தில் சடலத்தை புதைக்க விடாமல் ஒருவர், சவக்குழிக்குள் படுத்து போராட்டம் நடத்திய கூத்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரங்கேறி உள்ளது.
ஆறடி நில...
இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஒருவாரமாக வீட்டில் கேட்பாரற்ற சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை...
திருப்பூரில் இறந்த ஒருவரின் உடலை கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், உடலை நடு ரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்....
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்திவனம் உடல் தகனம் செய்யும் மையத்தில் கட்டணமில்லா எரியூட்டு சேவையை தஞ்சாவூர் மேயர் துவக்கி வைத்தார்.
தஞ்சையில் சாந்திவனம், ராஜகோரி, மற்றும் மாறிகுளம் ஆகிய 3 இடு...
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதை கௌரவிக்கும் விதமாக, மயானங்களில் பணியாற்றுவோரை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஆணைப்படி, முன்கள பணியாளர்களின்...
ரஷ்யாவில் கொரோனாவால் ஏற்படும் அடுத்தடுத்த உயிரிழப்புகளால் ஒரே வாகனத்தில் இரண்டு, மூன்று சடலங்களை ஏற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அங்கு இதுவரை நடந்திராத வகையில் கடந்த ஒருநாளில் மட்டும் 1,159 ...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மயானத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோரி ஒருவர் ஆன்ம சாந்தி பூஜை செய்து திகிலூட்டினார்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் குடிசை ம...