கோவிட் தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் தடுப்பூசித் திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.
இதுவரை 192 கோடி ட...
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 938 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 67 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 531 பேர் குணமடைந்து வீடு திரு...
சென்னையில் கொரோனா பரவலால் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அடிக்கடி தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக கடலில் சேரும் குப்பைகளின் அளவு குறைந்திருப்பதால் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் குறைவான ஆழத்திலே...
தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 10 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதிகபட்சமாக சென்னையில் மே...
ஒமைக்ரான் வைரஸ், கொரோனாவின் முந்தைய உருமாற்றமான டெல்டா வைரசைப் போல கொடியதாக இருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போத...
உலகின் அனைத்து நாடுகளிலும் 70 விழுக்காட்டினருக்கு கொரோனா தடுப்பூசி என்னும் நிலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் எட்டப்படும் என உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடுவதில் நாடுகளிடையே நில...
ஜெர்மனியில் முதல் ஒமைக்ரான் உயிரிழப்பு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறை...