ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர் ஒருவர், தனது திருமணத்தையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக நிறுத்தி கண்காட்சியை நடத்தினார். திருமணம் முடிந்த கையோடு மணமகளுக்கு பீதியை கிளப்பிய பி.வி.எஸ் கருப்பு...
மெக்சிகோவின் ஜுவாரஸ் நகர சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டன் கணக்கான பொருட்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டன.
கடந்த மாதம் அங்கு வெடித்த கலவரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சிறைச்சாலையி...
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பாரம்பரிய நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சியளித்து வருகின்றனர்..
தமிழ...
கிருஷ்ணகிரியில் வெறி நோய் தடுப்பூசி முகாமில் திடீரென வெறி பிடித்த பிட்புல் நாய் ஒன்று மற்றொரு நாயை விரட்டி விரட்டி கடித்ததால் முகாமை நடத்திய அதிகாரிகளும், நாயை அழைத்து வந்த நாய் நேசர்களும் தலை தெறி...
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் அத்திட்ட...
சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட்புல் அணியின் செர்ஜியோ பெரஸ் முதலிடம் பிடித்தார்.
அவரை விட இரண்டரை வினாடிகள் தாமதமாக வந்த பெராரி அணியின் லீகிளெர்க் இரண்டாவது இடத்தையும், அதே அ...
கிருஷ்ணகிரி அருகே கோயில் காளையின் நினைவிடத்துக்கு திரளான கிராம மக்கள் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தின்னகழனி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட காளை, மஞ்சு வி...