பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு அவருக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய மொழிகள் பலவற்றில் பல்வேறு ஹிட் பாடல்க...
கொரிய போரின் போது அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகளை வடகொரியா கண்டுபிடித்து அழித்தது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்-கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில்,...
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில், போலீஸ் லாரி மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பைக்கை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததில், போலீசார் 9 பேர் வீரமரணம் அடைந்தனர்.
மேலும், 7 போலீசார் க...
பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு சூட்கேஸில் வெடிபொருள்களுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
புளோரிடா மாகாணம் சான்போர்டுக்கு செல்ல வந்த 40 வயதான மார்க் மப்லி என்ற நபரின் சூட்கேசில், வெடி பொரு...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்ட பாறைகளை தகர்க்கும் பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக ஒப்பந்ததாரை கைது செய்துள்ள போலீசார், அவ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக கேண்டீனுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசிச் செல்லும் காட்சி அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
ஜபல்பூரில் உள்ள ராணி துர்காவதி வ...
மதுரையில் காதலர் தினத்தில் காதலிக்க சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அனுப்பானடியில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்...