சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடியைச் சேர்ந்த பழனிமுருகன் என்பவர் குடும்ப...
கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் அண்ணனை கொன்றதாக 5 பேரை பழித்தீர்க்க பல ஆண்டுகால பகையோடு, ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த தம்பி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, நாட்டு வெடிகுண்டு வீசி, ஒருவரை க...
உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த டம்மி கொள்ளளையனை மடக்கிப்பிடித்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.
தெலுங்கு சினிமா ஒன்றில் துப்பாக்கி ...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாப்பாடு போட்டுத்தர மறுத்து கோவிலுக்கு புறப்பட்ட மனைவி மீது கணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த படத்தில் வரும் சிரிப்பு சூனா பானா ப...
ரஷ்யாவில் வெடிகுண்டு பீதியால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெல்கோரோட் என்ற நகரில் ரஷ்ய போர் விமானம் தவறுதலாக வெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகி...
பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு அவருக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய மொழிகள் பலவற்றில் பல்வேறு ஹிட் பாடல்க...
கொரிய போரின் போது அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகளை வடகொரியா கண்டுபிடித்து அழித்தது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங்-கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில்,...