அரியலூரில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு டூவீலர் மோதிய விபத்தில் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ராஜேஷ் உயிரிழந்தார்.
ராஜேஸ் தனது நண்பர் முத்தமிழ்செல்வனின் ட...
பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் தனது ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூரில், முன்னாள் சென்ற லாரியை மோட்டார் சைக்கிளில் முந்திச் சென்றவர், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி&...
சென்னையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜெனரேட்டர் இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவர் உயிரிழந்தார்.
சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மதுரவாயல்...
ஆந்திராவில் விபத்தில் சிக்கியவரின் வயிற்றை துளைத்துச் சென்ற அடிபம்பின் கைப்பிடி, கட்டிங் மெஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது.
பிரகாசம் மாவட்டத்தில் நாகராஜ் என்பவர் வேலை முடிந்து இருசக்கர வாகன...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், பரமக்குடி நகர் பகுதியில் உள்ள தேவேந்த...
ராஜபாளையம் அருகே, தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி, 16 வயது சிறுவன் உயிரிழந்தான்.
நூற்பாலையில் பணியாற்றிவரும் செல்வ முத்துக்குமார், சூர்யா என்ற சிறுவனுடன் இருசக்கரவாகனத்தில் வேகமாக சென்...