நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சீராப்பள்ளி மற்றும் காக்காவேரி உள்ளிட்ட இடங்களில் நடந்த 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை அவ்வழியாக சென்ற நாடாளு...
ஹயபுசா அதிவேக பைக் பல்டி அடித்ததால், காஞ்சிபுரம் அருகே பைக்கர் டிடி.எப். வாசன் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார். கெத்துக்காட்ட வீலிங் செய்து , வலது கையில் சில்லறை வாங்கிய சம்பவம் குறித்து விவரிக்கி...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே இரு சக்கர வாகனம் ஆம்னி வேன் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சாயல்குடி அருகே உள்ள சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இசேந்திரன் அன்பரசன், லிங்கேஸ்வரன் ஆகிய மூன...
மேட்டுப்பாளையம் அருகே பர்லியாறு பகுதியில் சுற்றுலா பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து 35க்...
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்குவாகனம் மோதிய விபத்தில், கால்துண்டித்த நிலையில் உயிருக்குப் போராடிய கூலித் தொழிலாளி ராஜேந்திரனை அவ்வழியாக வந்த திமுகவைச் சேர்ந்த பட்டணம் பேரூராட்சி துணைத் ...
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் பெற்றோருக்குத் தெரியாமல் இரு சக்கர வாகனம் எடுத்து ஓட்டிய சிறுவன் விபத்தில் படுகாயம் அடைந்தான்.
பசுவந்தனிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கப்பிகுளம் கிர...
ஸ்ரீபெரும்புதூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை கார் ஓட்டுநர் ஒருவர் வேண்டுமென்றே இடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.
மொளச்சூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு,...