அடுத்தாண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5-ஜி சேவைகளை வழங்கும் என, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டி.சி.எஸ்., சி-டாட் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து முதலில் 4-...
ரிலையன்ஸ் ஜியோ மிகப் பெரிய வயர்லைன் நிறுவனமாக மாறியுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
இந்திய தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 7.1 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட பி....
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புத்துயிரூட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவது அதன் சேவைத் தரத்தை உயர்த்தவும், கடன் சுமையைக் குறைக்கவும், கண்ணாடி இழை வலையமைப்பை விரிவாக்கவும் உதவும் எனத் த...
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புத்துயிரூட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் நிதித் தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாரத் பி...
தேனியில் பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார், தீவிரவாத செயலா.? என விசாரித்து வருகின்றனர்.
தேனி பி.எஸ்.எ...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்தாத பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி செலு...
நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் மீள முடியாத நஷ்டத்தில் தொடர்ந்து இ...