டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ந்தேதிக்கு முன்பாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்...
ரயில்வேத்துறை சார்பில் கடந்த ஆண்டு பயணிகளுக்கு 62ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
ரயில்வே பணியாளர் வாரியத்தின் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குறைகளை மிகுந்த கவனத்துடன் கையாள்வோம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கூறிய அவர், இதற்காக அ...