மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்பட வேண்டிய அண்ணல் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ந...
அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்கள், லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளித்ததாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அம்பேத்கரின் 66-வது நினைவுதினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரி...
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
13 அடியில் முழு உருவ வெண்கல சிலை வடிவ...
குடியரசுத்தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ...
மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூரில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அலைகடல் என திரண்ட வாகன ஓட்டிகளால் தள்ளுமுள்ளு ஏற...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விசிக இளைஞரணி பொறுப்பாளராக இருக்கும் சின்னதுரை என்ற அந்த இளைஞர், த...
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக விசிக - பா.ஜ.க.வினர் இடையே ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பேருக்கு மண்டை உடைந்தது.
விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவிக்க வந்த போது, அக...