அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் 2 பிரிவுகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 82 ஆயிரம் பெண்கள் உட்பட 9 லட்சத்து 55 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்து...
அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது, இரண்டாயிரத்து 132 ரயில்கள் ரத்து செய்யபட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த...
பல்வேறு துறைகளில் சாதிக்கும் இளைஞர்கள் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்ற நினைத்தால் அவர்களுக்கு அக்னிபாத் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தேசிய மாணவர் படையின் லெப்டினன்ட் ஜெனரல் குர...
அக்னிபாத் திட்டத்தில் ஜாதி மற்றும் மத சான்றிதழ்கள் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் அக்னிபாத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...
இந்திய கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் முதல் batch-ல் 20 சதவிகிதம் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர கடந்த ஒன்றாம் தேதி முன்பத...
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர்வதற்கு 7 நாள்களில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 4 ஆண...
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர்வதற்கு 4 நாள்களில் 94 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகள் ராணு...