சூரரை போற்று உள்பட 3 தமிழ் திரைப்படங்கள் மொத்தம் 10 தேசிய விருதுகளுக்கு தேர்வாகியுள்ளன.
டெல்லியில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் அறிவித்தது. சிறந்த த...
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் அகடாமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.
இவரது நடிப்பில...
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் பிரச்சனை முடிந்து போன விவகாரம் என்றும், அவரது புதிய படத்திற்கு எதிராக, பா.ம.கவினர் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத...
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் காண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் திரைப்படத்...
94 வது ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்ப்படமான ஜெய்பீம் இடம்பெறவில்லை. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமு...
அமெரிக்காவின் இல்லினாய்சில் உள்ள நெய்பர்வில்லில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் மற்றும் உதயநிதி ஸ்டாலின்...
ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் ...