1263
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசாரின் ரோந்து வாகன சைரன் ஒலி கேட்டு தப்பியோடினர். திம்மராஜம் பேட்டை பகுதியில் ப...

7574
கள்ளக்குறிச்சி அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் வைக்க வேண்டிய ஒரு கோடி ரூபாயை மோசடி செய்ததாக, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கராபுரத்தில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடியில் நிற...

1131
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்டு பிடிபட்ட  நபரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த மாதம் 12ம் தேதி மர்ம நபர்கள் 4 ஏடிஎம் மையங்களில் நுழைந்து ஏ.டி....

1571
திருவண்ணாமலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தொடர்பான வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் நிஜாமுதின் என்பவரை கர்ந...

4942
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட...

1571
திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைதான கொள்ளையர்கள் இரண்டு பேரையும் பதிமூன்று நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்...

1583
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக கோலார் தங்க வயலை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  செல்போன் சிக்னல்களை ஆதாரமாக வைத்து தமிழக தனிப்படை ப...



BIG STORY