திருநெல்வேலியில் ஏடிஎம்களில் திருடியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய ஹரியானா மாநில தொழிலாளர்கள் இரண்டு பேரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
நெல்லை சந்திப்...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏடிஎம் மையத்தில் பொதுமக்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சந்தை நாட்களில் பணம் எடுக்க தெரியாமல் தவிப்பவர்களின...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட நபரை ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் 72லட...
பீகாரில், வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிப்பது எப்படி? என 3மாத கோர்ஸாக பயிற்சியளித்த கோச்சிங் சென்டரை, உத்தர பிரதேச போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
...
சென்னை, கே.கே. நகரில் ஸ்விகி நிறுவன ஊழியர், மது குடிக்க பணம் இல்லாததால் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து பணத்தை திருட முயன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நெசப்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசாரின் ரோந்து வாகன சைரன் ஒலி கேட்டு தப்பியோடினர்.
திம்மராஜம் பேட்டை பகுதியில் ப...
கள்ளக்குறிச்சி அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் வைக்க வேண்டிய ஒரு கோடி ரூபாயை மோசடி செய்ததாக, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கராபுரத்தில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடியில் நிற...