சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து...
நடிகை சித்ராவை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் மிருகம் போல கடித்து சித்ரவதை செய்ததாக கணவர் ஹேம்நாத் மீது அவரது நண்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். பத்தினி என்பதை நிரூபிக்க ஹேம்நாத் செய்த விபரீத சேட்டைகள...
தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த ஜாமின் மனுவிற்கு பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்ரா மீது தான் சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து க...
எம்பிபிஎஸ் படிப்பில் சேர சீட்டு வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 14ஆம் தேதி சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் க...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந் தேதி பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஓட்டலி...