பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துப் பால் விலையை லிட்டருக்கு நூறு ரூபாயாக உயர்த்த அரியானாவின் ஹிசாரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்த...
மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 20 காசுகளுக்கும், டீசல் விலை 86 ரூபாய் 53 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
இந்திய...
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து கர்நாடக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து பெங்களூரு விதான சவுதாவில் நேற்று போக்குவரத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான லட்ச...
மதுரையில் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உள்பட, கேரளாவின் சில பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனைக்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக, சரக்கு லாரிகளின் வாடகை 25சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92ரூபாய்க்கும், டீசல் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந...
மாநில அரசுகளின் வரி வருவாய் என்பது குறைவானது என்றும் எனவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் ...
பெட்ரோல் டீசல் விலையைத் தொடர்ந்து சமையல் கேஸ் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரால் அறிவிக்கப்படாத ...