காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 14 ஆம் தேதி, காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்ட...
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தன் சொந்த தொகுதியான விராலிமலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் தொகுதியில் உள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சீ...
புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா ஆகியவற்றை வருகிற 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரச...
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய...
திருச்சியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக கணவர் மீது மனைவி அளித்த புகாரில், விராலிமலை வங்கி அதிகாரி எட்வின் ஜெயக்குமார் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்த...