வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகம்...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு த...
தென் இந்தியாவில் வருகிற 19-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு ...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை வி...
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்க...
தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், குமரிக்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிக கனமழையும், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களில் கனமழையும் ...