பசு கடத்தலைத் தடுப்பதிலும், திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுப்பதிலும் மேற்கு வங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் மால்டா நகரில்...
உத்திரப்பிரதேசத்தில், லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ், ஒரே மாதத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
லவ் ஜிகாத் விவகாரத்தில், சில வாரங்களுக்கு முன்னர், காதல் திருமணம் எனும்போது அதில...
லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாற்று மதத்தினரை திருமணம் செய்வதற்காக, கட்டாயபடுத்தி ...
உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், காப்பகத்தில் வைக்கப்பட்ட அவரது மனைவிக்கு கருச்சிதைவு நேரிட்டதாக தகவல் வெளியாகியுள...
கர்நாடகாவில் லவ் ஜிகாத் மற்றும் பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பல்லப்காரில் (Ballabgarh)கல்லூரிக்கு ...
கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக, சட்டம் கொண்டு வருவது உறுதி என, மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எத்தனை எதிர்ப்புகள...
உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரெய்லி என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணத்திற்காக கடத்திச் சென்று விட்ட...