சீனப் படையினருடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுக்குப் பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் ...
லடாக் எல்லைக்குள் சீன நாட்டினர் தொடர்ந்து ஊடுருவதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் டெம்சோக் பிராந்தியத்தில் உள்ள கோயுல் கிராத்தின் தலைவரான உர்கெய்ன் சீவாங், இதுகுறித்து இந்தோ, ...
சிக்கிம் மாநிலத்தில் சீனப்படையினரின் ஊடுருவல் முயற்சியை இந்தியப் படையினர் முறியடித்துள்ளனர். இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன ராணுவம் லடாக், சிக்கிம்...
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சீனா தனது படையினரைக் குவித்துள்ளது.
எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் படைவீரர்களையும் படைக்கல...
இந்திய - சீனா எல்லைப்பிரச்சினையைத் தீர்க்க ராணுவத் தளபதிகள் இடையிலான 9 வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று சீன எல்லைப்பகுதியில் நடைபெற இருக்கிறது.
லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா ராணு...
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நிலைப்பாடு குறித்து இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நாளை நடைபெற உள்ளது.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில...
லடாக் பிராந்தியத்தில் இந்திய, சீன வீரர்கள் 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் டேங்குகளை நிறுத்தியுள்ள படம் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சீன இணையதளமான வெய்போ மற்றும் சமூக ஊடகங்களில் அந்நாட்டு ராண...