யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளியவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொது செ...
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, கடந்த 8ம் தேதி ...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை, ...
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மா...
நள்ளிரவில் கரைகடந்த புரெவிப் புயல் இலங்கையின் வடக்குப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
...
சென்னையில் இருந்து இலங்கையில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் பகுதிக்கு செல்லும் அல்லயன்ஸ் ஏர் விமான சேவை 27ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய சென்னை-யாழ்ப்பாண...