உலகம் முழுவதும், சைபர்கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்களால் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் 600 பில்லியன் டாலர்களாக இருந்த ...
7 மாத இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டு யாத்ரீகர்கள் மெக்காவுக்கு வர சவுதி அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் அம்ர் அல் மத்தா பேசும்போது, உம்ரா செய்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்...
சவுதி அரேபியாவில் மெக்கா மசூதி மீது காரை மோதி விபத்து ஏற்பத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
மசூதியின் தெற்கு நுழைவாயில் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் ஒன்று 2 அடுக்கு தடுப்ப...
இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கையை சவுதி அரசு அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை முன்னிட்டு மெக்கா பெரிய மசூதியில் சவுதியைச் சேர்ந்தவர்களும், சவுதியில் உள்ள வெள...
கொரோனாவிலிருந்து மீண்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் 30 விழுக்காடு பேருக்கு அவர்களின் தியாகத்துக்கு நன்றி தெரிவித்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயை எதிர்த்து ப...
கொரோனா வைரஸ் பரவலால் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் சவூதி அரேபியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஹஜ் புனித யாத்திரை ஜூலை 29 ந...
வெளியூர், வெளிநாட்டில் இருந்துகொண்டு சென்னை புறநகரில் நிலம் வாங்கிப் போடுபவர்களின் விவரங்களைக் கண்டறிந்து போலி ஆட்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலங்களை அபகரித்த நபரை மத்திய குற்றப்பிரிவு போ...