இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன், தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, மாணவர் கூட்டமைப்பினர் க...
பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, ஈரோடு, திருப்பூர், கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 2-வது நாளாக கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோட்டில்...
புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான் பட்டியில் 12-ம் வகுப்பு மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூங்குடி கிராமத்தை சேர்ந்த குணாளன் என்ற மாணவன் க...
பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 2 நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஜவ...
காஷ்மீரி பண்டிட் அரசு ஊழியர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
காஷ்மீரின் புத்கம் பகுதியில் காஷ்மீரி பண்டிட் அரசு ஊழியரான ராகுல் பட், நேற்று பய...
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இலங்கை முழுவதும் நாடு தழ...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் ஊழியர்கள், தங்களது வேலையை உறுதிப்படுத்தக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான இழப்பு காரணமாக தொழ...