விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் டெல்லியில் தேசியப் பாதுகாப்பு முகமை அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு உணவ...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றக்கோரி பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அரண்மனை புதூர் அருகே கட்டப்பட்டுள்ள ரயில்வே தரைப்ப...
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர், பஞ்சாபி நடிகர் தீப் சித்து உள்பட 40 பேருக்கு தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.&n...
சிலி தலைநகர் சாண்டியாகோவில் அந்நாடு அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடியவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் விரட்டியடித்தனர்.
ஓய்வூதியம், சுகாதாரம் ம...
செக் குடியரசு நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Prague பழைய டவுண் சதுக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் Vaclav Kl...
ஹரியானாவில் முதலமைச்சர் பேச இருந்த கூட்டத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், கர்னால் நகரில் பேசுவதாக அறிவிக...
தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் குளிரில் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் ம...