பிரிட்டனில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோ...
ஆஸ்திரேலியாவில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு தடுப்பூசி செலுத்த தற்காலிகமாகவே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டு...
ஃபைசர் நிறுவனம் 4 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை பொருளாதாரத்தில் பின் தங்கிய 92 நாடுகளுக்கு குறைந்த விலையில் வழங்க உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் ஏழ்மை மற்றும் வளரும் நாடுகளுக்கு மலிவு வ...
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்களுக்கு பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியு...
அமெரிக்காவில் 10 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் கடந்த 14-ம் தேதி முதல் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ...
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 27 நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் ந...
தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சநாரோ, என்ன விளைவு வேண்டுமானாலும் அதனால் ஏற்படும...