மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஆயிரத்து 500 கோழிகள் கொல்லப்பட்டன.
தானே மாவட்டத்தில் உள்ள ரைட்டா மற்றும் அடாலி என்ற இடங்களில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல...
மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழனன்று ஒரே நாளில் தொள்ளாயிரத்து ஐந்து பறவைகள் செத்து மடிந்ததாகக் கால்நடைப் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கக் குழு அமைக்கும்படியும், செ...
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, தலைநகர் டெல்லியில், பெரும்பாலான பகுதிகளில், கோழி இறைச்சி மற்றும் முட்டை உணவு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பெருநகர மாநகராட்சியின், வசந்த் விஹார்,...
பறவைக் காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்படவேண்டியதில்லை எனவும், குளிர் காலங்களில் பறவைகளுக்கு இந்நோய் எற்படுவது இயல்பு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு...
தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
கேரளா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்த...
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
வடமாநிலங்களைத் தொடர்ந்து கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு கொண்டு ச...
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் முட்டை விலை கடந்த 2 நாட்களில் 50 காசுகள் குறைந்துள்ளது.
ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைத் தொடர்ந்து கேரளவிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செ...