மியான்மருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ராணுவத் தலைமைக்கு நிதி உதவியை நிறுத்தி வைப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.ஆயினும் சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் திட...
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் : டிச.25ல் ரூ.18,000 கோடி விடுவிப்பு
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் அடுத்த கட்டமாக வரும் 25 ஆம் தேதி 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.
ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ...
தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று வருகிறது.
இந்த குழுவினர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுக...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் தவசி, தனது வாழ்வாதாரத்திற்காக நிதி உதவி கோரியிருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட 25க்கும் மே...
வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்.ஜி.ஓ.க்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு விடுத்துள்ள அறிவிப்பில், வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங...
ஐதராபாத்தில் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்கு நடிகர்கள் சீரஞ்சிவி, நாகார்ஜூனா, மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட தெலுங்கு திரையுலகத்தினர் லட்சகணக்கில் நிதியளித்துள்ளனர்.
அங்கு அண்மையில...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர...