ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
வேளாங்கண்ணி பேராலயத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்வில் 2 ஆய...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவுப் பிரார்த்தனை நடைபெற்றது. திருப்பலி நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இயேசுபிரான் அவதரித...
பிரான்சு நாட்டில் கொரோனா காரணமாக கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ஏராளமான கத்தோலிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Versailles பகுதியில் நடைபெற்ற இந்...
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே, ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், 15 ...
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவலாயம் ஒன்றிற்கு அருகே 6 வெவ்வெறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் கொரோனா பரவலால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த...
பிரான்சு நாட்டில் உள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த நடவட...
75 நாட்களுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என எவ்வித வழிபாட்டுத்தலங்களும் இன்று திறக்கப்படவில்...