அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அசார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வன்முறையைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சேர்ந்த...
பாகிஸ்தானில் சீக்கிய வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்திய 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நானாசாகிப் குருத்வாராவின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிலர் தா...
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத...
இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறி ரீதியாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் சீண்டியதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம் தொடர்பாக, எடுத்த நடவடிக்க...
மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜாகிர் உர் ரஹ்மான் லக்வியைக் கைது செய்த பாகிஸ்தானின் நடவடிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா, அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வசம் உள்ள, அணுகுண்டு தாக்குதலுக்கு உத்தரவிடும் அதிகாரம், ஆட்சிக்கு வரப்போகும் ஜனநாயகக் கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் எங்க...
சென்னையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த 30...