ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கன் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்...
ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படையினரைக் குறி வைத்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில் 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
தலைநகர் பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பலாத் விமான நிலையத்தை...
பிரிட்டனின் சலிஸ்பரி நகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் ரஷ்ய உளவாளி சர்காய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஸ்க்ரிபால் மீது ரசாயன தாக்குதல் நடத்திய ரஷ்யர்களே செக் குடியரசில் நடைபெற்ற க...
ஜம்முவில் சிறுத்தை தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. காந்தி நகரிலுள்ள கிரின்பெல்ட் பார்க்கில் ஒருவரை சிறுத்தை கடித்துக் குதறியது.
அருகில் இருந்தவர் கட்டையால் தாக்கியதை அடுத...
எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து கடற்படை கப்பல்களை பாதுகாப்பதற்கான நவீன சாஃப் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஜோத்பூரிலுள்ள பாதுகாப்...
காஷ்மீரில் பாஜக நிர்வாகி வீட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
நவ்காம் என்ற இடத்தைச் சேர்ந்த அன்வர் கான் என்பவர் அப்பகுதியில் பாஜக தலைவராக இருந்து வருகிறார். நேற்ற...
மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான உதவிக் குழு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்புக்கும், ராணுவத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்த...