தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்...
தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திருக்காட...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. ஐயன் கடைத்தெரு, வடக்கு வீதி, மேல வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலைகளில்...
தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர், வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான 2 செயற்கைக்கோள்களை, அமெரிக்காவின் நாசா, வருகிற ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்ப உள்ளது.
அமெரிக்காவின் I-doodle-learning...
வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளிடையே காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பயத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வே...
தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவக்காற்று காரணமாகத் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலே...