சட்டவிரோத நில விற்பனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டிக்கு அமலாக்கத் துறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ...
மொபைல் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மொபைல் ஆப் மூலம் கடன் வாங்குபவர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிரட்ட...
ஆந்திராவில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் சலனப்படுத்துவதாக கூறி அதனை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.
முதலமைச்சர் ஜ...
நீதித்துறைக்கு எதிரான அறிக்கைகளுக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஜக...
உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா குறித்து அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி யு.யு லலித் விலகி...
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரத்தில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் விளக்கம் கேட்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி ...
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆந்திராவ...