சித்த மருத்துவர் என கூறிக்கொள்ளும் தணிகாச்சலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதை தமிழக அரசு ப...
சித்த மருத்துவத்தில் அனுபவ அறிவை வைத்துக் கொண்டு உரிய அங்கீகாராமோ தகுதியோ பெறாதவரை மருத்துவராக எப்படி ஏற்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போலி சித்த மருத்துவர் என அரசால் அறிவிக்...
போலி சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு மேலும் இரண்டு வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட...
சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப...
ஜாமீன் மறுப்பு
போலி சித்த மருத்துவர் திருதணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி
வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலே சிகிச்சை அளித்துள்ளார் தணிகாசலம் - நீதிமன்றம்
தணிகாசலத்தை விடுவித்தால...
தவறான மருந்தை தம்மிடம் வந்த நோயாளிகளிடம் ஏமாற்றி விநியோகித்து, பரிசோதிக்க முயற்சி செய்ததாக போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது, மேலும் ஒரு புதிய புகார் எழுந்துள்ளது.
கொரோனா மருந்து கண...
சமூக வலைதளங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி வந்த சித்தவைத்தியர் திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி படித்த பட்டத்தை வைத்து படம் காட்ட...