மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 50 நாட்களாக பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில்வேக்கு சரக்கு வருவாயில் ஆயிரத்து 670கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு...
டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற கோ ஏர் விமானத்தில் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சண்டிகரில் அவசரமாகத் தரையிறங்கியது.
நேற்று காலை 11.30க்கு புறப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்...
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தளர்த்திக் கொள்ள ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று அம்மா...
சோதனையின் அடிப்படையில் நாளை முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில், சோதனை அடிப்படையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
பஞ்சாபில் வன்முறை கும்பலால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளரது கை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டது.
பாட்டியாலா பகுதியில் ஊரடங்கை மீறி காரில் வந்த கும்பலிடம் அனுமதி ச...
பஞ்சாபின் பாட்டியாலாவில் காவல் உதவி ஆய்வாளரைக் கையை வெட்டியது தொடர்பாக 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாட்டியா சோதனைச் சாவடியில் வாகனத்தைத் தடுத்த காவலர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் ...