சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இந்த ...
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை மற்றும் உருமாறிய கொரோன...
கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோ...
கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக திகழும் இ...
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் வருகிற 16ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மே...
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் 11ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைப்பார்: கர்நாடக அமைச்சர் தகவல்
கர்நாடகத்திலுள்ள 2 மருத்துவமனைகளில் 11ம் தேதி கொரோனா ஊசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த ஒரு மருத...
மரபணு மாறிய புதிய வகை கொரோனா, 22 ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் கோபன்கேகன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஐரோப்பிய பிரா...